admin

காதலின் முகம்

காதலின் முகம் எதுவரை? காதலின் முகம் காதலின் வெற்றிவரை என்றால் காதலின் வெற்றி எதுவரை? திருமணமா? கூடும்வரையிலா? திருமணம் நடந்த கணத்தில் காதல் போய் கடமைதானே மேலோங்கும்? பின் ஏது காதல்? கூடுவதுதான் காதலென்றால், காதலெதற்கு? காமம் போதுமே!!! காதலின் வெற்றிவரை என்பதே ஒரு முடிவுதானே! வரை என்றபின், அதற்கு தொடர்ச்சியில்லையே! காதலின் முகம் காதல் உள்ளவரை என்றால், வரை என்பதால் காதலும் முடிவுரும்தானே! காதலின் முகம் முடிவில்லாதது என்றால், அது உலகில் இல்லாததா? ஏனென்றால் உலகில் …

காதலின் முகம் Read More »

Share Article :

பராசக்தி சிரித்தாள்

சிவன் அவளை ஆச்சரியத்துடன் திரும்பிப் பார்த்தார். என்னாயிற்று என்பது போல் புருவத்தை சற்றே உயர்த்தினார். பராசக்தி மீண்டும் புன்னகைத்தாள். “எனக்கு மீண்டும் ஒரு முறை மனித ஜன்மம் எடுக்க வேண்டும்” என்றாள். “என்ன? விளையாடுகிறாயா பார்வதி?” “உங்களிடம் நான் விளையாட முடியுமா? உங்களிடம் என் வேண்டுகோளைத்தான் சொல்கிறேன்” என்று கெஞ்சலுடன் அவரைப் பார்த்தாள் பார்வதி. “ஏன் இப்போது திடீெரன்று இப்படி ஒரு ஆசை?” “என்னிடம் வரும் பக்தர்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலைரத் தவிர மற்றவர் அனைவரும் …

பராசக்தி சிரித்தாள் Read More »

Share Article :

அட்டங்க யோகம்

இறைமையை உணர சமாதி நிலை உன்னதம் ராஜயோகத்தின் பூரண நிலை சமாதி நிலை அடைய எட்டின் கூற்றில் உளம் பொருந்தி வகுக்கப்பட்ட பாதையில் பயணம் செய்தல் வேண்டும் எட்டின் கூற்று திருமூலரின் வாக்கு! பதாஞ்சலியின் சூத்திரம் ! இருவா் கூற்றும் வாய்மை! அதுவே அட்டங்க யோகம் ! வெறும் ஆசனங்களும் உள் நோக்கா மூச்சுப் பயிற்சியும் உடல் வெளிநடம் அட்டங்க யோகம் மனதை உள் செலுத்தி ஒருமைப்படுத்தும் உள்நடம் யோகத்தின் முதல் வழி இயமம். தீது அகற்றல் …

அட்டங்க யோகம் Read More »

Share Article :

காதல் ராகங்கள்

இவை என்னுடைய படைப்புகளல்ல, ஆனால் காலத்தாலும் கொரோனா வைரஸாலும் அழிக்க முடியாத காவிய வரிகள்… படைத்தவர் யாராயினாலும் படைத்ததினால் இப்பாடல்களின் பிதாமகராவாரா? அது தெரியவில்லை ஆனால் இப்பிரபஞ்ச சக்தியின் சில துகள்கள் இவர்கள் மீது தூவியிருக்கும்போல !!! இவ்வரிகள்… காதல் / காதலியின் வர்ணனைகள் இல்லை… காதலின் கூடல் சார்ந்த கவிதைகள் இல்லை.. இவை உன்னதமான காதலும் அன்பும் உணர்வும்… வண்ணத்தில் உள்ள வரிகளின் தத்துவத்தை உணர நீங்கள் காதல் செய்திருக்க வேண்டும்! காதல் அறிந்திருக்க வேண்டும்! …

காதல் ராகங்கள் Read More »

Share Article :

அன்பே கடவுள்

அன்பே கடவுள் என்பது கேள்வி ஏன் கடமையே கடவுள் இல்லை? ஏன் ஒழுக்கமே கடவுள் இல்லை? ஏன் பண்பே கடவுள் இல்லை? ஏன் திறனே கடவுள் இல்லை? ஏனென்றால் நாம் அன்புக்காக அளித்த வரையறை! அன்பு என்றால் அது அறிவு கேளாது, ஒழுக்கம் பாராது, பண்பு தேடாது…. கேவலமாயினும் அவலமாயினும் அன்பு அணைப்பும் தரும் அடைக்கலமும் தரும்… அதுதானே நாம் எதிர்பார்க்கும் அன்பு! இல்லாவிட்டால் நாம் அன்பையே கேவலப்படுத்திவிடுவோமே! அன்பின் பேரில் தானே நாம் எல்லாவித அட்டுழியங்களும் …

அன்பே கடவுள் Read More »

Share Article :

கொரோனா

ஆயிரம் விளக்கங்கள் …. ஆயிரம் அறிவுரைகள்… இன்னும் பல ஆயிரம் கருத்துகள்… எதைக் கேட்பது, எதை விடுவது, எதை தொடர்வது… என்னமோ ஏதோ…. எண்ணம் திரளுது மனதில்…. ஒன்று மட்டும் நிச்சயம். வருவதும் கொரனா கையில்… வந்தால் சரியாவதும் அல்லது பலியாவதும் அதன் கையிலேயே … மருத்துவம் தனிமைப் படுத்துதல் மட்டுமே அறியும் தற்போதைக்கு, ஏனென்றால் மருந்தில்லை கொரானாவை குணப்படுத்த…. அதனால் நாம் செய்யத்தேவையானது எல்லாம் நம்மை நாமே தனிமைப் படுத்திக்கொள்வது மட்டும்தான்… நமக்கு வராமல் தடுப்பதற்காக …

கொரோனா Read More »

Share Article :

மானிடராய் பிறத்தல்

மானிடராய் பிறத்தல் அரிது கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அதனினும் அரிது வறுமை இல்லா இளமையும் நோயில்லா முதுமையும் கல்வியும் ஞானமும் வீரமும் விவேகமும் நல்ல துணையும் வற்றாதசெல்வமும் வாடாத குணமும் அமையப் பெற்றால் அது பிறத்தலை விட அரிது…. கட்டைவிரலும் ஆட்காட்டி விரலும் கொடும் வித்தை விரல்களால் கைகள் செய்யக்கூடிய செயல்கள் கற்பனையும் எதிர்கால கேள்வியும் கடந்த கால ஆராய்ச்சியும் மொழியும் எழுத்தும் எண்ணமும் பேச்சும் ஆடலும் பாடலும் மேல் கீழ் இடது …

மானிடராய் பிறத்தல் Read More »

Share Article :

நல்லது பண்ணலாமா?

“லூசு மாதிரி ஆரம்பிக்காதீங்க எண்ணத்தையாவது? அதது அதுக்கேத்தபடி இருந்தாத்தான் மரியாதை!”.. வழக்கம்போல என் மனைவியின் அர்ச்சனை. புன்னகையுடன் தலையாட்டினேன். வேறென்ன செய்ய முடியும்? எப்போதும் அவள் திட்டினால் அப்பபோதைக்குத் தலையாட்டுவேன். பின்னே நான் என்ன நினைத்தேனோ அதை எப்படியும் செய்துவிடுவேன். அதுக்கும் ஒரு அர்ச்சனை கிடைக்கும் ” என்னவோ போங்க உங்களுக்கெல்லாம் அனுபவிச்சாதான் மண்டையிலே ஏறும் ” னு. ஆனா எனக்கு வாய்த்த மனைவி நல்லவதான். அர்ச்சனை கொடுத்தாலும் நான் செய்கிற காரியங்களுக்கு எல்லாம் துணையிருப்பாள். என்னை …

நல்லது பண்ணலாமா? Read More »

Share Article :